அதிகாலையில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கிய தகவல்

Date:

Share post:

அதிகாலையில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கிய தகவல்

சோம்பு நம் உணவில் சுவை மற்றும் பலத்தைக் கூட்டுவதோடு பல்வேறு வகையான மருத்துவ குணங்களையும் உள்ளடக்கி இருக்கிறது.இதனை தொடர்ச்சியாக உணவில் சேர்த்து வரும்போது நமது உடலுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கின்றன. சோம்பு கலந்த தண்ணீரை தினமும் குடித்து வருவதால் நம் உடல் பல்வேறு விதமான நன்மைகளை அடைகிறது. அவை என்ன என்று பார்ப்போம்.சோம்பு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் வளர்ச்சியை மாற்றம் சீர் செய்யப்படுகிறது. இதன் காரணமாக உடலின் கலோரிகள் மற்றும் கொழுப்புகளை கரைத்து நம் உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.சோம்பு தண்ணீரின் மற்றொரு முக்கியமான பயன் ரத்தத்தை சுத்திகரிப்பதாகும். சோம்பு கலந்த தண்ணீரை குடித்து வருவதால் இது ரத்தத்தில் இருக்கும் யூரிக் ஆசிட் வெளியேற்றுகிறது. இதன் காரணமாக நமது ரத்தமானது சுத்திகரிக்கப்படுகிறது மேலும் நம் இடுப்பு பகுதியை சுற்றியுள்ள சதைகள் கரைவதற்கும் உதவுகின்றன.

அஜீரணக் கோளாறு மற்றும் செரிமான பிரச்சினைகளால் ஏற்படும் வயிற்று வலிகளை போக்க சோம்பு தண்ணீர் பயன்படுகிறது. தினமும் காலையில் டீ அல்லது காபிக்கு பதில் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் நமது மூளை மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படும்.மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலியை போக்க சோம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர அடி வயிற்று வலி நீங்குவதோடு புத்துணர்ச்சியும் ஏற்படும்.

சோம்பு தண்ணீரானது மூளையில் இருக்கும் சுரக்கப்படும் பிட்யூட்ரி சுரப்பி இந்த சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோன் நம் நல்ல உறக்கத்தை பெறுவதற்கு உதவுகிறது. சோம்பு தண்ணீரை குடித்து வருவதன் மூலம் நமக்கு நல்ல உறக்கமும் கிடைக்கும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...