இஞ்சி தேன் கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்ன தெரியுமா ?

Date:

Share post:

வயிற்று வலி என்பது பொதுவாக மனிதனுக்கு மிகவும் தொந்தரவு செய்யக்கூடிய ஒன்றாகும். இது வயிற்று வலியானது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.

அஜீரணக் கோளாறு சிறுநீரக கல் வயிற்றுப்போக்கு அல்சர் இப்படி பல காரணங்களால் ஒரு மனிதனுக்கு வயிற்று வலி ஏற்படக்கூடும். இந்த வயிற்று வலியை போக்க அருமையான ஒரு கை வைத்தியத்தை பார்ப்போம்.

ஒரு துண்டு இஞ்சி எடுத்து அதனை நன்றாக கழுவி விட்டு தோல் நீக்கி நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இஞ்சி நன்றாக கொதித்து சாறு இறங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்ட வேண்டும். சூடு நன்றாக ஆறியதும் அதனுடன் தேன் கலந்து குடித்து வர எப்படிப்பட்ட வயிற்று வலியாக இருந்தாலும் உடனே குணமாகிவிடும்.இஞ்சியைப் போலவே சோம்பும் வயிற்று வலியை குணப்படுத்த கூடிய மற்றொரு சிறந்த மருந்தாகும். சோம்புவை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து அதனை வடிகட்டி எடுத்து சூடாரிய பின் அவற்றுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வயிற்று வலி உடனே குணமடையும்.

இதுபோன்று நம் சமையலறையிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இதுபோன்ற அவ்வப்போது ஏற்படும் வயிற்று வலிக்கு மருந்தாக பயன்படுத்துவதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு உடலின் செரிமான தன்மையும் அதிகமாகிறது. இதில் தேன் கலந்து பயன்படுத்தும் போது அது நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கிறது. மேலும் சளி போன்றவை உடலில் தங்காமல் பார்த்துக் கொள்ளும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...