செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்....

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற…வழிபடும் முறை

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற...வழிபடும் முறை தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ஆவணி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கேட்ட வரங்கள்...

செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கம்- ஆளுநர் உத்தரவு

செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கம்- ஆளுநர் உத்தரவு Removal of Senthil Balaji from Cabinet- Governor's order செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் உத்தரவுபிறப்பித்துள்ளார். தமிழகத்தின் கரூர் தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்குத்துறை...

தமிழக புதிய டி.ஜி.பி.யானார் சங்கர் ஜிவால்

சென்னையின் 109-வது போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் Sandeep Roy Rathore appointed as the 109th Police Commissioner of Chennai சென்னையின் புதிய 109 வது காவல் ஆணையராக டிஜிபி...

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா..?

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா..? மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்த பின் கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்த பின் கே.எஸ்.அழகிரி பொறுப்பில் தொடர்ந்தாலும் மகிழ்ச்சி...

ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி

ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி அக்.15ம் தேதி மும்பையில் முதல் அரையிறுதி போட்டியும், அக்.16ம் தேதி கொல்கத்தாவில் 2வது அரையிறுதி போட்டியும் நடைபெற உள்ளது ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நவம்பர் 19ம்...
- Advertisement -

அதிபர் ஜோ பைடன் – உக்ரைன் அதிபர் பேச்சு

அதிபர் ஜோ பைடன் - உக்ரைன் அதிபர் பேச்சு உக்ரைன்-ரஷியா போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது. உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடத்தை தாண்டி உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய...

ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க சிறப்பு முகாம்

ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க சிறப்பு முகாம் - சென்னை மாநகராட்சி தகவல் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் சென்னை மாநகராட்சியில் சிறப்பு முகாம்...