சிம்மத்தில் சுக்கிரன் : இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!

Date:

Share post:

சிம்மத்தில் சுக்கிரன் : இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!

Venus in Leo : These 3 signs are about to hit the jackpot!

வீனஸ் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசியிலும் காணப்படும். அந்தவகையில், மே 30 அன்று கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஆனார்.

ஜோதிட சாஸ்திரத்தில், கிரக ராசி மாற்றம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்தவகையில், சுக்கிரன் ஆற்றல், அழகு மற்றும் காதல் காரணியாக கருதப்படுகிறார்.

இவர் மே மாதம் 30 ஆம் தேதி கடகத்திற்கு பயற்சியானார். இதையடுத்து, ஜூலை 7ஆம் தேதி சுக்கிரன் கடக்க ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

சுக்கிரன் தனது ராசியை மாற்றும் போது, இதன் தாக்கம் அனைத்து ராசிகளில் காணப்படும்.

சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், சில ராசிகளுக்கு சுப பலன்கள் ஏற்படும்.

தொழில், பண வரவு, வேலைவாய்ப்பு, லாபம் என எக்கச்சக்க பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் யார் என பார்க்கலாம்.

ரிஷபம் :

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். சுக்கிரனின் இந்த சஞ்சாரம் உங்கள் வீட்டின் நான்காவது வீட்டில் நிகழ்கிறது.

இதனால், நீங்கள் அனைத்து பொருள் இன்பங்களின் பலனையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

அலுவலகத்தில் நற்பெயர் உண்டாகும். நீண்ட நாட்களாக வாங்க ஆசைப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

உங்கள் தாயிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் உணவு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் :

சுக்கிரன் உங்களின் சொந்த ராசியில் லக்ன வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு அதிக நன்மை உண்டாகும். உங்கள் ஆளுமை மேம்படும்.

எல்லாப் பணிகளிலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் செயல்திறன் பாராட்டப்படும். மரியாதை அதிகரிக்கும்.

வாழ்க்கைத்துணை முன்னேற்றம் பெறலாம். இளைஞர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு அதிகம்.

துலாம் :

சிம்ம ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். சுக்கிரன் உங்கள் வருமான வீட்டை மாற்றுகிறார்.

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தொழில் மற்றும் வியாபாரம் இரண்டிலும் பயனடைவீர்கள்.

நீங்கள் செய்யும் அனைத்து விஷயமும், உங்களுக்கு நல்ல பயன் தரும். அதே சமயம், நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...