ஆகஸ்ட் 10.8.22 ராசி பலன்கள்

Date:

Share post:

ஆகஸ்ட் 10.8.22 ராசி பலன்கள்

மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு யோகம் தரும் நாளாக அமைந்துள்ளது. நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு காரியமும் வெற்றியில் முடியும். நீங்கள் எதிர் பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். தொழிலில் நாளாக யோகம் நிறைந்து காணப்படும். நாளைய நாள் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான நாளாக அமைந்துள்ளது.

உங்களுக்கு நாளைய நாள் ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது. நீங்கள் செய்யும் செயல்கள் நன்மையில் முடியும். நற்செயல்களை செய்வீர்கள். உங்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். உங்களுடைய செயல்களால் நீங்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே, நாளைய நாள் உங்களுக்கு பெருமை தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. நீங்கள் செய்யும் செயலுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். நீங்கள் உங்கள் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் தர கூடிய நாளாக அமைந்துள்ளது. நாளைய நாள் உங்களுக்கு ஒரு அற்புதமான நாளாக உள்ளது.

உங்களுக்கு நாளைய நாள் பாராட்டுகள் கிடைக்க கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். நீங்கள் உங்கள் அதிகாரிகளால் பாராட்டபடுவீர்கள். உங்களுடைய செயல்கள் உங்களுக்கு நல்ல அந்தஸ்தை பெற்று தரும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

மிதுன ராசி நேயர்களே, நாளைய நாள் உங்களுக்கு மேன்மை தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய தொழிலில் உங்களுக்கு முன்னேற்றம் காணப்படும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பணி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்களுக்கு நாளைய நாள் ஒரு அதிர்ஷ்டமான நாளாக அமைந்துள்ளது. நீங்கள் அதிகளவில் பரிசுகளை பெறுவீர்கள். உங்களுடைய சுய கவுரவம் மேம்படும். நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். உங்களுடைய முயற்சி உங்களுக்கு வெற்றியை தேடி தரும். அதிர்ஷ்டம் தர கூடிய நாளாக அமைந்துள்ளது. தொட்டதெல்லாம் துலங்க கூடிய நாளாக அமைந்துள்ளது.

கடக ராசி நேயர்களே, நாளைய நாள் உங்களுக்கு ஒரு நடுத்தரமான நாளாக அமைந்துள்ளது. உங்கள் செயல்கள் சற்று மந்தமாக இருக்கும். உங்கள் நண்பர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். சற்று சோதனையான நாளாக இருப்பதால் எந்த ஒரு புதிய முயற்சிகளையும் தொடங்குவது சிறப்பாக இருக்காது. சில தவிர்க்க முடியாத வேலைகளை சோதனையான காலமானாலும் உங்களுடைய அறிவால் சாதனையாக மாற்றலாம்.

உங்களுக்கு நாளாய் நாள் நன்மை தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய குடும்பம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உங்களுக்கு தொழில் அதிக லாபம் கிடைக்கும். நீங்கள் சந்தோசமாக உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே, நாளைய நாள் உங்களுக்கு சற்று சிரமத்தை தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய தொழில் சற்று சிரமத்தை கொடுக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் தாமதமாக நடக்கும். நாளை நீங்கள் சற்று களைப்பாக உணருவீர்கள். ஒய்வு எடுத்து பிறகு உங்களுடைய தொழில்களை செய்வது நல்லது.

உங்களுக்கு நாளைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய தொழிலில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

கன்னி ராசி நேயர்களே, நாளைய நாள் நீங்கள் தொழில் சம்மந்தமான போட்டிகளை சந்திக்க நேரிடும். உங்களுக்கிடையே தொழில் போட்டியாளர்களால் சற்று தொல்லைகளை அனுபவிப்பீர்கள். உங்களுடைய சமயோஜித புத்தியால் நீங்கள் அனைத்தையும் வெல்லலாம்.

நாளைய நாள் ஒரு ஆர்வமான நாளாக அமைந்துள்ளது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் ஆர்வமுடன் செய்வீர்கள். உங்களுக்கு காரியத்தில் வெற்றி உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த பலன் உங்களுக்கு கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். உங்கள் செயல்கள் வெற்றியை தரும். நல்ல அமைதியான சூழ்நிலை உண்டாகும். சந்தோஷமான நாளாக அமைந்துள்ளது.

துலாம் ராசி நேயர்களே, நாளைய நாள் உங்களுக்கு அமைதியான நாளாக அமைந்துள்ளது. நீங்கள் எந்த ஒரு செயல் செயும்போதும் நிதானமாக அமைதியாக செய்வீர்கள். உங்களுடைய அமைதியான செயலால் உங்களுக்கு வெற்றி உண்டாகும். உங்களுடைய அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களுக்கு பெருமை தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது.

நாளைய நாள் உங்களுக்கு முயற்சி நிறைந்த நாளாக அமைந்துள்ளது. நீங்கள் உங்கள் வெற்றிக்காக அதிகமாக முயற்சி செய்வீர்கள். உங்களுடைய முயற்சி காரியத்தை கைகூடவைக்கும். முயற்சி திருவினையாக்கும் என்ற சொல்லிற்கேற்ப உங்களுடைய வெற்றி அமையும். மாணவர்கள் படிப்பில் வெற்றியை அடைவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே, நாளைய நாள் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய நாளாக அமைந்துள்ளது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் கவனமுடன் செய்ய வேண்டும். உங்களுடைய அலுவலக பணிகளை கையாள்வதில் நீங்கள் கவனமுடன் இருப்பது நல்லது. நீங்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமுடன் இருக்க வேண்டும். தொழில் வெற்றி கிடைக்கும்.

நாளைய நாள் உங்களுக்கு ஆக்கம் நிறைந்த நாளாக அமைந்துள்ளது. எந்த ஒரு காரியத்தையும் ஆக்கமுடன் செய்வீர்கள். கரிய விருத்தி உண்டாகும். பணவரவு அதிகமாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். தொழில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் வரவு தரகூடிய நாளாக அமைந்துள்ளது. பணவரவு உங்களுக்கு அதிகமாக வரும். நிலுவையில் இருந்த பணம் உங்களை வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். உங்களுக்கு நல்ல பலனை தரும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அலுவலகத்தில் பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் நலம் தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும். காரியங்கள் கைகூடிவரும். தொட்டதெல்லாம் துலங்கும். அன்பானவர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் புதிய முன்னேற்றத்தை அடைவீர்கள்.

கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் பக்தி நிறைந்த நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய காரியங்கள் அனைத்தும் கடவுளின் அனுக்கிரகத்தால் வெற்றியை தொடும். பண வரவு நிறைந்து காணப்படும். புதிய முயற்சிகள் கைகூடும். நல்ல துணைவன் துணைவி அமைவார்கள். பாராட்டுகளும் பரிசுகளும் உங்களை தேடி வரும். நன்மை தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது.

மீன ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் பாராட்டுகள் அதிகம் கிடைக்க கூடிய நாளாக அமைந்துள்ளது. புதிதாக நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றியை தரும். பணப்புழக்கம் நிறைந்த நாளாக அமைந்துள்ளது. செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். கரிய விருத்தி உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். சந்தோசம் நிறைந்து காணப்படும்.

ஆன்மீக தகவல்கள் நம் கலாச்சாரம் மற்றும் சம்பிரதாயங்களை தெரிந்து கொள்ள 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...