“N.R.இளங்கோ” அவர்களின் பிறந்தநாள்

Date:

Share post:

“N.R.இளங்கோ” அவர்களின் பிறந்தநாள்

அண்ணன் “N.R.இளங்கோ" அவர்களின் பிறந்தநாள்

திரு.N.R.இளங்கோ, 16 ஜூலை 1966ஆம் ஆண்டு சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிறந்தார்.

இவரது தந்தை பெயர் ஸ்ரீ ஆர்.என். ரங்கநாதன் மற்றும் தாயார் ஸ்ரீமதி ரஞ்சிதன்.

இளநிலை சட்டப்படிப்பு (பி.எல்) திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் படித்தவர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றுகிறார்.

3 ஜூலை 1998 இல் ஸ்ரீமதி அருணா இளங்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளனர்.

தற்போது சென்னை அண்ணாநகரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

திமுக நாடுளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். இவர் பல்வேறு விவாதங்களில் பங்கேற்று நமது முதல்வரின் குரல்களை ஒன்றிய அரசுக்கு ஓங்கி ஒலிக்கச்செய்தவர்.

இவர் திமு கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்த கால கட்டங்களில் கழக தலைவர் தளபதி அவர்களின் கரங்களை உயர்த்தி பிடித்த அண்ணன் திரு.N.R.இளங்கோ அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

“N.R.இளங்கோ” அவர்களின் பிறந்தநாள்

சமூகநீதி கொள்கையாளர், பெரியாரின் பெரும் தொண்டர், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் விசுவாசி, கழக தலைவரின் பெரும் நம்பிக்கைக்குரியவர்.

NRE என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மூத்த வழக்கறிஞர், மாநிலங்களவை உறுப்பினர் மானமிகு அண்ணன் N.R.இளங்கோ அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஸ்ரீமதி அருணா இளங்கோ என்பவரை 3 ஜூலை 1998 இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளனர்.

தற்போது சென்னை அண்ணாநகரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

திமுக நாடுளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். இவர் பல்வேறு விவாதங்களில் பங்கேற்று நமது முதல்வரின் குரல்களை ஒன்றிய அரசுக்கு ஓங்கி ஒலிக்கச்செய்தவர்.

பெரியாரின் பெரும் தொண்டர், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் விசுவாசி, கழக தலைவரின் பெரும் நம்பிக்கைக்குரியவர்.

மூத்த வழக்கறிஞர், மாநிலங்களவை உறுப்பினர் மானமிகு அண்ணன் N.R.இளங்கோ அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இவர் திமு கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்த கால கட்டங்களில் கழக தலைவர் தளபதி அவர்களின் கரங்களை உயர்த்தி பிடித்த அண்ணன் திரு.N.R.இளங்கோ அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இவர் மென்மேலும் சிறப்பாக கழக பணியாற்றிட எங்கள் அன்பும் வாழ்த்துக்களும்.

இவன்,
சிந்திங்க9நியூஸ்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...