மோச்சா புயல் அதிதீவிரம் துறைமுகங்களில் எச்சரிக்கை
மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, நாகை,காரைக்கால்...
தமிழ்நாட்டில் கனமழை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும் 11 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாக...