குழந்தை பேறு அளிக்கும் ஆயக்குடி பாலகன்
அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது ஆயக்குடி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில். முற்காலத்தில் மல்லபுரம் என்ற இடத்திலிருந்த குளத்தை தூர்வாரியபோது மூலவரான பாலசுப்ரமணிய சுவாமியின் திருவுருவம் அங்கு கண்டெடுக்கப்பட்டது. பின்னர்...