ஆன்மீகம்

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்....

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற…வழிபடும் முறை

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற...வழிபடும் முறை தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ஆவணி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கேட்ட வரங்கள்...

குலதெய்வம் வாசம் செய்ய நவதான்யமூட்டை

நவதான்ய மூட்டை மூட்டை 9 தானியங்களைக் கொண்டுள்ளது, இது வணிகத்தையும் குடும்ப செல்வத்தையும் மேம்படுத்தும். குலதெய்வம் வாசம் செய்ய நவதான்யமூட்டை, தொழிலில் மந்த நிலை விலகி தொழில் சிறக்கவும், சுய தொழிலாக இருந்தால்...

இறப்பு என்றால் என்ன? இறப்பிற்கு பின் ஆத்மா எங்கு செல்கிறது?

இறப்பு என்றால் என்ன? இறப்பே வாழ்க்கையின் இறுதி முடிவு. நாம் அதை ஒதுக்கி விடவும் முடியாது. விலகவும் முடியாது. என்ன நடக்க போகிறது என யூகிக்க முடியாது. நாம் தற்போது இறப்பைப் பற்றி...

வற்றாத அதிர்ஷ்டம் வழங்கும் வலம்புரிச் சங்கு

வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது மகாலட்சுமிக்கு ஈடானது. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றியவளே எனவேதான் வலம்புரிச் சங்கு "லக்ஷ்மி சகோதராய" என்று அழைக்கப் படுகிறது. ஸ்ரீ மஹாவிஷ்ணு வலம்புரிச் சங்கை தனது...

மகிஷாஷி சாம்பிராணி பலன்கள்

மகிஷாஷி சாம்பிராணி வாரத்தில் இருமுறை வீட்டில் போடுவதால் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகளின் பலம் கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள். அதை வாங்கி வந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில்...
- Advertisement -

வீடு எப்போதும் சுபிட்சமாக இருக்க

வீடு எப்போதும் சுபிட்சமாக இருக்க, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்கள் நிலைக்க நாம் இந்த ஆன்மீக குறிப்புகளை பின்பற்றுவது சாலச்சிறந்தது. 1. ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று...

ராஜயோகம் தரும் ரசமணி

ரசமணி / யுரான்சியா / பரட் குடிகா உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தவும், பாலின ஆற்றலை அதிகரிக்கவும் மெர்குரி பால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆயுர்வேதத்திலும் ரசமணி பலன்களுக்கு...