முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்....
காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!
தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....
ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்
நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது.
1818 ஆம்...
வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற...வழிபடும் முறை
தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ஆவணி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
கேட்ட வரங்கள்...
வில்வம் பவுடர் இந்திய பேலின் நன்மைகள் வில்வம் பவுடர் அல்லது பேல் என்பது எண்ணற்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி மற்றும் தாதுக்கள் கால்சியம், பொட்டாசியம் மற்றும்...
சரும பொலிவை அதிகரிக்கும் சிவப்பு சந்தனம்
சிவப்பு சந்தனப் பொடியை மருத்துவ மற்றும் ஒப்பனை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான தோற்றத்தை அளிக்கிறது.
இது குளிர்ச்சியான உணர்வை வழங்குகிறது. சிவப்பு சந்தன தூள்...
முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் செம்பருத்தி
பழங்காலம் முதலாக தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களில் ஒன்று தான் செம்பருத்தி.
செம்பருத்தி செடியின் இலை, பூ என்று அனைத்துமே தலையில் உள்ள பிரச்சனைகளைப் போக்கும் குணம்...
நோய்களே வராமல் தடுக்க செய்யும் திரிபலா
நோய் தாக்கிய பிறகு மருந்து எடுத்துகொள்வதும், சிகிச்சை பெறுவதும் இயல்பானது. ஆனால் நோயே வராமல் கட்டுக்குள் வைக்க உணவு முறையை மாற்றிகொண்டவர்கள் நம் முன்னோர்கள்..
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்...
"இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்" என்று நபிகள் நாயகம் சொன்னது வேதவாக்காகக் கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில், கருஞ்சீரக எண்ணெயை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகத்தின் வாக்குக்கு ஏற்ப அரபு...