உங்க வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா ? முழுவதுமாக விரட்ட இத மட்டும் செய்தால் போதும்

Date:

Share post:

உங்க வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா ? முழுவதுமாக விரட்ட இத மட்டும் செய்தால் போதும்

வீட்டு சமையலறையில் அதிக தொல்லை கொடுக்கும் கரப்பான் பூச்சியை அடியோடு அழிப்பதற்கு சில வீட்டு வைத்தியம் என்ன என்பதை பார்க்கலாம்.

நோய்களை உருவாக்குவதில் கரப்பான் பூச்சியின் பங்கு அதிகமாகவே இருக்கின்றது. கழிவறை, பாத்திரம் தேய்க்கும் இடம், சமைத்த உணவு என எங்கும் உலா வந்து முகம்சுழிக்க வைக்கும் கரப்பான் பூச்சி.பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை இவற்றினை கலந்து உருண்டையாக உருட்டி கரப்பான் பூச்சி அதிகம் நடமாடும் இடத்தில் வைக்கவும்.

வேப்பெண்ணெய்யை தண்ணீரில் கலந்து ஸ்பிரே பாட்டில் ஒன்றில் ஊற்றி தூங்கும் முன்பு சமையல் அறையில் தெளித்துவிட்டால் கரப்பான் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

பெப்பர்மிண்ட் ஆயிலை உப்பு கலந்த தண்ணீருடன் கலந்து கரப்பான் மறைந்திருக்கும் இடத்தில் அடிக்கவும்.பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பிரியாணி இலையை நீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் தெளித்துவிட்டால் கரப்பான் தொல்லை இருக்காது.

போரிக் ஆசிட் வேகமாக செயல்பட்டு கரப்பான் பூச்சியை அழிக்கும். ஆம் கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் இதனை தூவி விட்டால் உடனே கரப்பான் பூச்சி இறந்துவிடும். ஆனால் குழந்தைகள், செல்லப்பிராணிகள் இவற்றிற்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...