சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவகம் அமைக்கப்படும் ஸ்டாலின்!

Date:

Share post:

சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவகம் அமைக்கப்படும் ஸ்டாலின்!

கடலூர் சிதம்பரத்தில் இளைய பெருமாளுக்கு நூற்றாண்டு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தீண்டாமை ஒழிப்புக்காக போராடி 3 முறை நாடாளுமன்றத்துக்கும், ஒருமுறை தமிழக சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இளையபெருமாள் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

1979ல் காங்கிரஸின் மாநிலத் தலைவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடித்தளம் இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கை (தீண்டாமை : பட்டியல் சாதியினரின் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி) என்று அவர் கூறினார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...