தமிழ் மொழி மிகவும் பழமையானது, அதில் இந்தியை திணிக்க முடியாது ஆளுநர் ஆர்.என்.ரவி !

Date:

Share post:

தமிழ் மொழி மிகவும் பழமையானது, அதில் இந்தியை திணிக்க முடியாது ஆளுநர் ஆர்.என்.ரவி !

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்களிடையே உரையாற்றினார்.

மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர், “தமிழ் மொழி மிகவும் பழமையானது என்பதால் இந்தி மொழியை திணிக்க முடியாது. இந்தி மட்டுமல்ல.. வேறு எந்த மொழியையும் திணிக்க முடியாது” என்றார்.

“இந்தியை விட தமிழ் மொழி மிகவும் தொன்மையானது, அங்கு சமஸ்கிருதம் மட்டுமே தமிழைப் போல தொன்மையானது. திருக்குறள் மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் வழங்கும் புத்தகம். ஒவ்வொருவரும் திருக்குறளை ஆழமாக படிக்க வேண்டும்,” என்று ஆளுநர் மேலும் கூறினார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...